வாழும் கலை அமைப்பின் தெய்வீக இசை மற்றும் தியான நிகழ்வு. ஜூலை 3.

வாழும் கலை அமைப்பு குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது – இந்த நிகழ்வானது ‘தெய்வீக இசை மற்றும் தியானம்’ என்ற கருப்பொருளில் உள்ளது, இதற்கு சாஹில் ஜக்தியானி தலைமை தாங்குவார்.

மும்பையில் பிறந்து, பாடகர், பாடலாசிரியர் மற்றும் கிதார் கலைஞரான சாஹில் ஜக்தியானி, தனது பதின்ம வயதிலிருந்தே இசையில் ஈடுபாடு கொண்டவர்.

ஜூலை 3ம் தேதி மாலை 6.30 மணி முதல் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நிகழ்ச்சி நடக்கிறது. அனைவரும் வரலாம்.

Verified by ExactMetrics