ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனை இந்த வாரம் மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு பணம் செலுத்துவோருக்கு அவர்களுக்கு தேவையான கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, டயட் டெஸ்ட், பிசியோதெரபி சிகிச்சைகள், வீட்டிற்கே வந்து குறிப்பிட்ட நாட்களில் பரிசோதனை செய்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் தேவை இருந்தால் அனுப்புவது, முக்கியமான மருந்துகளை வீடிற்கு அனுப்புவது போன்ற சேவைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு செய்து தருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…