குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர். சில மக்கள் காய்ச்சல் வரும் என்பதால் நாங்கள் தடுப்பூசி போட வரவில்லை என்றும், அதே நேரத்தில் உங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தினால் மாநகராட்சி பணம் தருகின்றனரா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி போட வலியுறுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தோராயமாக எடுத்துக்கொண்டால் பத்து வீடுகளில் சுமார் இரண்டு வீடுகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பின்னர் உள்ளூர் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்று கூறுகின்றனர்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…