குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர். சில மக்கள் காய்ச்சல் வரும் என்பதால் நாங்கள் தடுப்பூசி போட வரவில்லை என்றும், அதே நேரத்தில் உங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தினால் மாநகராட்சி பணம் தருகின்றனரா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி போட வலியுறுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தோராயமாக எடுத்துக்கொண்டால் பத்து வீடுகளில் சுமார் இரண்டு வீடுகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பின்னர் உள்ளூர் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்று கூறுகின்றனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…