சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது நபர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். சுகாதார ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தனியார் கிளினிக்குகளிலும் மற்றும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…