சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது நபர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கின்றனர். சுகாதார ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தினாலும் யாரும் பொருட்படுத்துவதில்லை. இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தனியார் கிளினிக்குகளிலும் மற்றும் கல்யாண மண்டபங்களிலும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உட்கார வைக்கப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…