சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதெற்கென தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வயதானவர்கள் யாராவது இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களை தெரிவித்தால் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். இந்த சேவை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.
தடுப்பூசி போட தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 25384520 / 46122300.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…