சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதெற்கென தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வயதானவர்கள் யாராவது இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களை தெரிவித்தால் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். இந்த சேவை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.
தடுப்பூசி போட தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 25384520 / 46122300.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…