சுகாதாரம்

மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடும் சேவை அறிமுகம்.

சென்னை மாநகராட்சி தற்போது மயிலாப்பூரில் எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் யாராவது தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதெற்கென தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வயதானவர்கள் யாராவது இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களை தெரிவித்தால் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் வீட்டிற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். இந்த சேவை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டு சிலர் பயன்படுத்தியுள்ளனர்.
தடுப்பூசி போட தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 25384520 / 46122300.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

59 mins ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

2 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

2 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago