மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் போன்ற பகுதிகளில் உள்ள மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. கூட்டமும் இப்போது குறைவாகவே உள்ளது. காலையில் சென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி எப்பொழுது வரும் என்று சுகாதார பணியாளர்களுக்கே தெரியவில்லை. ஆழ்வார்பேட்டை அருகே பீம்மண்ண கார்டன் தெருவில் மக்களின் வசதிக்காக சமீபத்தில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் மக்கள் சென்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் இப்போது மூடப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…