மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் போன்ற பகுதிகளில் உள்ள மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. கூட்டமும் இப்போது குறைவாகவே உள்ளது. காலையில் சென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி எப்பொழுது வரும் என்று சுகாதார பணியாளர்களுக்கே தெரியவில்லை. ஆழ்வார்பேட்டை அருகே பீம்மண்ண கார்டன் தெருவில் மக்களின் வசதிக்காக சமீபத்தில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் மக்கள் சென்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் இப்போது மூடப்பட்டுள்ளது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…