மயிலாப்பூர் பகுதியில் சென்னை மாநகராட்சி நடத்திவரும் ஆரம்ப சுகாதர நிலையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே கடந்த மூன்று நாட்களாக அனைத்து சுகாதார நிலையங்களிலும் இருப்பு இருந்துள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆழ்வார்பேட்டை, சாந்தோம், ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் போன்ற பகுதிகளில் உள்ள மையங்களில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. கூட்டமும் இப்போது குறைவாகவே உள்ளது. காலையில் சென்றால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி எப்பொழுது வரும் என்று சுகாதார பணியாளர்களுக்கே தெரியவில்லை. ஆழ்வார்பேட்டை அருகே பீம்மண்ண கார்டன் தெருவில் மக்களின் வசதிக்காக சமீபத்தில் கூடுதலாக ஒரு தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. ஆனால் அந்த மையத்தில் மக்கள் சென்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டாததால் இப்போது மூடப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை…
அனைத்து ஆத்மாக்கள் தினமாகக் கருதப்படும் நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ. புரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள குயிபிள்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…