இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது மற்றும் உயிர்த்தெழுந்தது) அதற்கான பூசைகளை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்து திருத்தலங்களிலும் நடைபெறும்.
இதையொட்டி சாந்தோம் பேராலயத்தில் ஆங்கில மற்றும் தமிழ் பூசைகள் நடைபெறவுள்ளது. தமிழ் பூசைகள் வியாழக்கிழமை ஏழு மணிக்கும் புனித வெள்ளி அன்று பூசை ஆறு மணிக்கும் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கும் நடைபெறும். அதே போல தமிழ் பூசை ஈஸ்டர் சண்டே அன்று எப்பொழுதும் நடக்கும் வழக்கமான நேரத்தில் நடைபெறும். பாவத்தை ஒப்புக்கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை மற்றும் வியாழக்கிழமை காலையில் நடைபெறும்.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…