இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது மற்றும் உயிர்த்தெழுந்தது) அதற்கான பூசைகளை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்து திருத்தலங்களிலும் நடைபெறும்.
இதையொட்டி சாந்தோம் பேராலயத்தில் ஆங்கில மற்றும் தமிழ் பூசைகள் நடைபெறவுள்ளது. தமிழ் பூசைகள் வியாழக்கிழமை ஏழு மணிக்கும் புனித வெள்ளி அன்று பூசை ஆறு மணிக்கும் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கும் நடைபெறும். அதே போல தமிழ் பூசை ஈஸ்டர் சண்டே அன்று எப்பொழுதும் நடக்கும் வழக்கமான நேரத்தில் நடைபெறும். பாவத்தை ஒப்புக்கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை மற்றும் வியாழக்கிழமை காலையில் நடைபெறும்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…