இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது மற்றும் உயிர்த்தெழுந்தது) அதற்கான பூசைகளை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்து திருத்தலங்களிலும் நடைபெறும்.
இதையொட்டி சாந்தோம் பேராலயத்தில் ஆங்கில மற்றும் தமிழ் பூசைகள் நடைபெறவுள்ளது. தமிழ் பூசைகள் வியாழக்கிழமை ஏழு மணிக்கும் புனித வெள்ளி அன்று பூசை ஆறு மணிக்கும் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கும் நடைபெறும். அதே போல தமிழ் பூசை ஈஸ்டர் சண்டே அன்று எப்பொழுதும் நடக்கும் வழக்கமான நேரத்தில் நடைபெறும். பாவத்தை ஒப்புக்கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை மற்றும் வியாழக்கிழமை காலையில் நடைபெறும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…