இந்த வாரம் கிறிஸ்தவ மக்களுக்கு புனித வாரம். கிறிஸ்தவ மக்கள் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை புனித நாட்களாக கருதி (இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது மற்றும் உயிர்த்தெழுந்தது) அதற்கான பூசைகளை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்து திருத்தலங்களிலும் நடைபெறும்.
இதையொட்டி சாந்தோம் பேராலயத்தில் ஆங்கில மற்றும் தமிழ் பூசைகள் நடைபெறவுள்ளது. தமிழ் பூசைகள் வியாழக்கிழமை ஏழு மணிக்கும் புனித வெள்ளி அன்று பூசை ஆறு மணிக்கும் சனிக்கிழமை இரவு பதினொரு மணிக்கும் நடைபெறும். அதே போல தமிழ் பூசை ஈஸ்டர் சண்டே அன்று எப்பொழுதும் நடக்கும் வழக்கமான நேரத்தில் நடைபெறும். பாவத்தை ஒப்புக்கொள்ளும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை மற்றும் வியாழக்கிழமை காலையில் நடைபெறும்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…