மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அவர்களது அன்றாட தேவையான காய்கறிகள் வாங்குவதை தெற்கு மாட வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேற்கொள்வர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய கடைகள் பகல் பன்னிரண்டு மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இயல்பான நாட்கள் போன்று காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். முகக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அதை சரியான முறையில் அணியவில்லை. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாலும் சிலர் தினமும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் மக்கள் இதுபோன்று பொறுப்பில்லாமல் வெளியில் சுற்றுவது வேதனையளிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். நீங்கள் கீழே பார்க்கும் படம் இன்று காலை தெற்கு மாட வீதியில் எடுக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…