சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடப்படும் கிளினிக்குகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தடுப்பூசிகள் இப்போது குறிப்பிட்ட அளவே வருவதால் மக்கள் காலை எட்டு மணிக்கே வந்துவிடுகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. காலதாமதமாக வருபவர்களை அடுத்தநாள் வருமாறு ஊழியர்கள் கூறுகின்றனர். இரண்டாவது முறை தடுப்பூசி போடவருபவர்கள் மேற்கண்ட காரணங்களால் சில நாட்கள் கழித்து தடுப்பூசி போடும் சூழ்நிலை ஏற்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட விரும்பினால் காலை எட்டு மணிக்கு சென்று அங்கிருக்கும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…