மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம் குப்பைகளை அகற்றும் அர்பேசர் சுமீத் நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர் சங்கமும் இவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சாலைகளில் குப்பைகளை போடவேண்டாம் என்றும், அதே நேரத்தில், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பை போடாமல் அர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டருகே வரும் போது அவர்களிடம் குப்பைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த பகுதியில் இப்போது தெருவோரம் உள்ள குப்பை போடும் குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…