ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி உயரமான தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

சில நூறு பேர் கோவிலை சுற்றி திரண்டு குபாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

Verified by ExactMetrics