கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இது போன்று நேற்று திங்கட்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் சிறப்பு என்னவென்றால் கார்த்திகை மாத அனைத்து திங்கட்கிழமைகளிலும் கபாலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம் என்று கோவில் குருக்கள் தெரிவிக்கிறார். கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். வருகிற டிசம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…