திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் மயிலாப்பூர் தொகுதியில் அம்பேத்கார் பாலம் அருகே திமுக வேட்பாளர் த. வேலுவுக்கு வாக்கு சேகரித்தார். திமுக தலைவர் வருவதற்கு முன்பே அங்கு திரளாக மக்கள் கூடியிருந்தனர். இந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஆடல், பாடல் என கலைகட்டியிருந்தது. தலைவர் ஸ்டாலின் வேனில் இருந்தபடியே வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரச்சார மேடையில் திமுக வேட்பாளர் த. வேலுவை தவிர, மயிலாப்பூர் அருகிலுள்ள மற்ற தொகுதி திமுக வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு மாட வீதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…