மத நிகழ்வுகள்

மகாசிவராத்திரி: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கோயிலின் உட்பகுதியைச் சுற்றிலும் கோயில் குழுவினர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். நிழல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன – பகல்நேர வெப்பநிலை அதிகரித்து வருவதால் இது தேவையானதாக இருக்கும்.

தரிசனத்திற்கான ரூ.100 டிக்கெட் வரிசை, இலவச தரிசனத்துக்கான வரிசையைப் போலவே நிரம்பியுள்ளது.

செய்தி: மதன் குமார்
இன்றிரவு நிகழ்வுகளின் விவரங்கள் இங்கே – https://tamil.mylaporetimes.com/mahasivaratri-four-key-pujas-at-sri-kapaleeswarar-temple/

admin

Recent Posts

டம்மீஸ் டிராமாவின் மூன்று சிறந்த தமிழ் நாடகங்கள். அக்டோபர் 19 மற்றும் 20ல்.

டம்மீஸ் நாடகக் குழு, சாதனைகளைப் பெற்ற அவர்களின் மூன்று சிறந்த நாடகங்களை இந்த வார இறுதியில் வழங்குகிறது. இந்த நாடகங்கள்…

2 hours ago

சென்னை மெட்ரோ: லஸ் சர்க்கிளில் தடுப்புகளுக்கு இடையே வாகனங்கள் செல்லும் பாதை அகலப்படுத்தப்பட்டது.

சென்னை மெட்ரோ லஸ் சந்திப்பில் வாகனங்கள் செல்லும் பகுதியின் பாதையை விரிவுபடுத்தியுள்ளது; இங்குதான் தற்போது முக்கிய மெட்ரோ பணிகள் நடைபெற்று…

16 hours ago

பருவமழை 2024: மழை நின்ற பிறகு இயல்பாக மாறிய சாலைகள்.

மயிலாப்பூரில் கடந்த பருவமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வடிகால்களை மேம்படுத்தியதற்காக, மாநகராட்சி, ஜிசிசிக்கு நன்றியை சொல்லி ஆக வேண்டும். பிஎஸ்…

1 day ago

பருவமழை 2024: மின் வாரிய குழுவினர் தூங்குகின்றனரா? ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை பகுதிவாசிகள் கேள்வி?

ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு…

3 days ago

பருவமழை 2024: செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கான குறிப்புகள்

செல்லப்பிராணி உரிமையாளர் ராம பிரபாகர் மழைக்காலங்களில் செல்லப்பிராணிகளை பாதுகாக்க சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். 1. உங்களிடம் போதுமான செல்லப்பிராணி உணவு…

3 days ago

பருவமழை 2024: மெரினா நகர்களில் உணவு விநியோகம் செய்த கவுன்சிலர் தலைமையிலான குழுவினர்.

கவுன்சிலர் அமிர்த வர்ஷினி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் மெரினா லூப் ரோடு, தெற்கு பகுதியில் உள்ள நகர்களில் வசிக்கும்…

3 days ago