மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் திங்கட்கிழமை தவிர காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணிமுதல் 5 மணி வரையும் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் கலங்கரை விளக்கத்திற்கு சென்று சென்னையின் அழகை கண்டு ரசிக்கலாம். இதற்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கலங்கரை விளக்கத்தின் பின்பக்கத்தில் ஒரு சிறிய அளவிலான மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் பழங்காலத்தில் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இயந்திரங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம். இது உங்களுடைய குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…