கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள் சிலர், மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சேர்ந்து கொண்டாடடினர். இந்த விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள இங்கிலாந்து இராணியின் சிலையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி கொண்டாடினர். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எங்கும் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த விழாவும் எளிமையாக நடைபெற்றது. மேலும் இதே நாளில் கல்லூரியின் முன்னாள் மாணவிகளில் ஒரு குழு ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்தினர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…