கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள் சிலர், மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சேர்ந்து கொண்டாடடினர். இந்த விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள இங்கிலாந்து இராணியின் சிலையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி கொண்டாடினர். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எங்கும் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த விழாவும் எளிமையாக நடைபெற்றது. மேலும் இதே நாளில் கல்லூரியின் முன்னாள் மாணவிகளில் ஒரு குழு ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்தினர்.
பிரம்ம குமாரிகளின் உள்ளூர் பிரிவு, சிவராத்திரி கொண்டாட்டங்களுக்காக "சிவனும் நானும்" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.…
ஆழ்வார்பேட்டையில் உள்ள துலிகா பப்ளிஷர்ஸ் நிறுவனம் பிப்ரவரி 14, சனிக்கிழமை தனது 30வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதில் வாசகர்கள்,…
மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…
பிப்ரவரி 9, திங்கட்கிழமை, மதிய நேரத்திற்குப் பிறகு, சென்னை மெட்ரோ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM) இறுதியாக…
லஸ் அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் கடந்த வாரம் முறைப்படி திறக்கப்பட்டது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்…