கடந்த புதன்கிழமை (ஜூலை 14) அன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி மகளிர் கல்லூரியின் 107வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் எளிமையான நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள் சிலர், மற்றும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள் சேர்ந்து கொண்டாடடினர். இந்த விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள இங்கிலாந்து இராணியின் சிலையை மலர்களால் அலங்கரித்து மெழுகுவத்தி ஏற்றி கொண்டாடினர். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக எங்கும் பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இந்த விழாவும் எளிமையாக நடைபெற்றது. மேலும் இதே நாளில் கல்லூரியின் முன்னாள் மாணவிகளில் ஒரு குழு ஆன்லைனில் கலந்துரையாடல் நடத்தினர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…