மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் கொரான உதவி தொகையை ரேசன் கடைகளில் பெற்றிட கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும்.
உங்கள் தேவையை 9677243222 க்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்கள் தேவையை குறிப்பிடவும்.
உலர்ந்த உணவு, காய்கறிகள் மற்றும் வீட்டுத் தேவைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மூத்தகுடிமக்களுக்கும், அப்பகுதியில் கோவிட்19-ஆல் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், அவரும் அவரது குழுவினரும் உதவ முடியும் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…