கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மாவட்ட வனச்சரக அலுவலர்கள் இது போன்று சுமார் பன்னிரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும் குரங்குகளை பிடிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்திற்கும் சேர்த்து சிரிய அளவிலான ஊழியர்களே பணியில் இருப்பதால் இது போன்று கால அளவு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதிகளில் இது போன்று குரங்கு மற்றும் பாம்பு தொல்லைகள் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்: 22200335 /கைபேசி எண் : 9566184292
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…