கடந்த ஒரு வாரமாக அழ்வார்பேட்டை, சி.பி. இராமசாமி சாலை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொதுமக்கள் வேளச்சேரியில் உள்ள மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளனர். மாவட்ட வனச்சரக அலுவலர்கள் இது போன்று சுமார் பன்னிரண்டு புகார்கள் வந்துள்ளதாகவும் குரங்குகளை பிடிக்க சில நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இங்கு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்திற்கும் சேர்த்து சிரிய அளவிலான ஊழியர்களே பணியில் இருப்பதால் இது போன்று கால அளவு தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் உங்கள் பகுதிகளில் இது போன்று குரங்கு மற்றும் பாம்பு தொல்லைகள் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ள அலுவலக தொலைபேசி எண்: 22200335 /கைபேசி எண் : 9566184292
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…