கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ் தெரு அருகே உள்ள சீனிவாசன் தெரு பூட்டப்பட்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை பாலகிருஷ்ணன் தெருவில் கொரோனா தொற்ற்று சிலருக்கு கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. மேலும் வாரன் சாலை மற்றும் டாக்டர் ரங்கா சாலையும் மூடப்பட்டது. இந்த பகுதிகளில் இரண்டு மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அதே நேரத்தில் யாராவது தொற்றின் அறிகுறி தென்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…
மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…