கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ் தெரு அருகே உள்ள சீனிவாசன் தெரு பூட்டப்பட்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை பாலகிருஷ்ணன் தெருவில் கொரோனா தொற்ற்று சிலருக்கு கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. மேலும் வாரன் சாலை மற்றும் டாக்டர் ரங்கா சாலையும் மூடப்பட்டது. இந்த பகுதிகளில் இரண்டு மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அதே நேரத்தில் யாராவது தொற்றின் அறிகுறி தென்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…