‘கொரோனா ஹாட்ஸ்பாட்’டாக அறிவிக்கப்பட்டுள்ள மேலும் சில தெருக்கள்

கடந்த வாரம் முதல் சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டை போல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை தடுப்புகளை கொண்டு மூடிவருகின்றனர். கடந்த வாரம் செயின்ட் மேரிஸ் தெரு அருகே உள்ள சீனிவாசன் தெரு பூட்டப்பட்டது. அதேபோல் கடந்த சனிக்கிழமை பாலகிருஷ்ணன் தெருவில் கொரோனா தொற்ற்று சிலருக்கு கண்டறியப்பட்டதால் மூடப்பட்டது. மேலும் வாரன் சாலை மற்றும் டாக்டர் ரங்கா சாலையும் மூடப்பட்டது. இந்த பகுதிகளில் இரண்டு மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அதே நேரத்தில் யாராவது தொற்றின் அறிகுறி தென்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

6 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago