மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மயிலாப்பூர் காவல்துறை நேற்று மாட வீதியில் உள்ள துணிக்கடை, பட்டாசு விற்பனை கடை மற்றும் தெருவோர கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…