மயிலாப்பூர் காவல்துறையும் தன்னார்வலர்களும் சேர்ந்து இந்த கொரோனா காலத்தில் தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மயிலாப்பூர் காவல்துறை நேற்று மாட வீதியில் உள்ள துணிக்கடை, பட்டாசு விற்பனை கடை மற்றும் தெருவோர கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். இந்த விழிப்புணர்வின் போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…
பிப்ரவரி 9, திங்கட்கிழமை, மதிய நேரத்திற்குப் பிறகு, சென்னை மெட்ரோ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM) இறுதியாக…
லஸ் அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் கடந்த வாரம் முறைப்படி திறக்கப்பட்டது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்…
நீங்கள் ஒரு மூத்த குடிமகனா? இலவசமாக வழங்கப்படும் சிறிய நிகழ்வுகளில் உங்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர ஆர்வமாக உள்ளீர்களா?…
டி' சில்வா சாலையில் உள்ள பிரபலமான சைவ உணவகமான ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம், சமீபத்தில் தனது உணவுப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது –…