இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை மூன்று மணி வரையிலும் பொழிந்து வருகிறது. மயிலாப்பூரில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு பற்றிய தகவல் இல்லை. இருந்தாலும் சில இடங்களில் எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும். அதுபோல் மந்தைவெளி பேருந்து முனையத்தில் மழை நீர் தேங்கிநின்றது. இதன் பாதிப்பு அருகில் உள்ள வெங்கடகிருஷ்ணா தெருவிலும் இருந்தது. ஆனால் லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் செடிகளும் மரங்களும் இந்த மழையினால் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…