மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
ஒரு குடும்பத்தில் வெளியூர் பயணம் சென்று வந்த மூன்று உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மயிலாப்பூர் காலனியில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தி தவறான செய்தி என்று சுகாதார அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…