டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அருகில் வீடுகள் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களை தெருக்களின் ஓரமாக கேஸ் நிரப்ப நிறுத்துவதால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இது பெரிய தொந்தரவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எவ்வாறு இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகினர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு புகார் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…