டி.டி.கே சாலை மற்றும் சி.ஐ.டி காலனி ஆறாவது மெயின் ரோட்டின் சந்திப்பில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் ‘கோ கேஸ்’ என்ற புதிய எரிவாயு இணைப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அருகில் வீடுகள் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆட்டோக்களை தெருக்களின் ஓரமாக கேஸ் நிரப்ப நிறுத்துவதால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இது பெரிய தொந்தரவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் எவ்வாறு இந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்குகினர் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சிக்கு புகார் அனுப்ப இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…