ராஜா அண்ணாமலைபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அல்போன்சோ விளையாட்டு மைதானத்தில் டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் இந்த டேபிள் டென்னிஸ் இண்டோர் ஸ்டேடியம் அமைக்க அரசிடம் வலியுறுத்தி நிதி பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ஆர்.ராஜேஷ் முன்னின்று இந்த ஸ்டேடியம் அமைய பல்வேறு வகைகளில் உதவிபுரிந்துள்ளார். இந்த ஸ்டேடியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்டேடியத்தை பொது மக்களும் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் சில தெருக்கள் மற்றும் சாலைகள் ரிலே செய்யப்படவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரின் தொழிலாளர்கள், இந்த பரபரப்பான சாலையை ரிலே செய்ய டாக்டர் ரங்கா சாலையில் வேலையை…

7 hours ago

லஸ் சர்ச் சாலையில் நடைபாதையை விற்பனை மண்டலமாக ஜிசிசி ஒதுக்கியுள்ளது

சென்னை மாநகராட்சி நகரம் முழுவதும் முறையான ஹாக்கிங் / விற்பனை மண்டலங்களை உருவாக்கியுள்ளது, மேலும் மயிலாப்பூரில் கூட இடங்களை ஒதுக்கியுள்ளது.…

1 day ago

நீர்வழிப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால் தொல்காப்பியா பூங்காவிலிருந்து போக்குவரத்தை மாற்றுப்பாதைக்கு மாற்றும் பணி தொடர்கிறது.

சில வாரங்களாக, டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாகனங்கள் வேகத்தைக் குறைத்து தெற்கு கால்வாய் கரை…

1 day ago

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

4 days ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

4 days ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

6 days ago