தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த வன்னியம்பதி பகுதி, மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலை அருகே உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் தற்போது மூன்று பிளாக்குகள் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிளாக் 1 – ல் 111 தொகுதிகளும், பிளாக் 2 – ல் 1, 192 தொகுதிகளும் பிளாக் 3 ல் 192 தொகுதிகளும் கட்டப்படவிருக்கிறது.
இங்கு வசித்த மக்கள் இருப்பிடத்தை காலி செய்வதற்கு முன்னர் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களை குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இது தவிர இந்த பகுதியில் அனுமதியில்லாமல் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்த மக்களுக்கும் வீடுகளை வழங்கவுள்ளதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…