சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடத்தினர். இதில் சுமார் தொன்னூறு நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு முன் இந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் அரசு ஆரம்ப சுகாதார மையம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது பங்குனி திருவிழா நடைபெறும் நேரத்தில் கபாலீஸ்வரர் கோவிலில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள முகாமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…
கட்டிங் சாய் மியூசிக் பேண்ட், 50கள், 60கள் மற்றும் 70களின் சிறந்த இந்தி திரைப்பட இசையுடன், நேரடி இசைக்குழுவின் ஆதரவுடன்,…
மயிலாப்பூரில் மூத்த குடிமக்களுக்காக டிக்னிட்டி அறக்கட்டளையின் தேநீர் அரங்க நிகழ்வுகள், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையம். எண்.332, அம்புஜம்மாள்…
இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கியக் கழகம், 2025…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 8 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கான பாலமந்திர் வகுப்புகளைத் தொடங்க உள்ளது.…