சென்னை மாநகராட்சி தற்போது காலனி மற்றும் குப்பம் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போடுவதற்கு முகாம் நடத்தினர். இதில் சுமார் தொன்னூறு நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்கு முன் இந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் அரசு ஆரம்ப சுகாதார மையம் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது பங்குனி திருவிழா நடைபெறும் நேரத்தில் கபாலீஸ்வரர் கோவிலில் தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள முகாமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…