மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில், மே 29 முதல் ஜூன் 3 வரை அனைத்து மாலை வேளைகளிலும் தமிழ் நாடக…
செய்திகள்
தொல்காப்பியப் பூங்காவின் உள்ளே நடக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதாந்திர கட்டணங்களைக் குறைக்க மக்கள் பரிந்துரை.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நடைபயணம் மேற்கொள்வதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்கலாம், என்று மயிலாப்பூர் மண்டலத்தில் வசிக்கும் சிலர்,…
இராணி மேரி கல்லூரியின் என்எஸ்எஸ் பிரிவு வளாகத்தில் ஒரு ‘சுற்றுச்சூழல் மண்டலத்தை’ உருவாக்கியுள்ளது.
நீண்ட காலமாக, இராணி மேரி கல்லூரியின் பாரம்பரிய வளாகம் ஒரு ரன்-டவுன் தோற்றத்தை அளிக்கிறது; பழமையான கட்டிடங்கள், காட்டுத் தாவரங்கள், சுற்றிலும்…
ஆழ்வார்பேட்டை மண்டலத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம்.
பருவமழையால் மோசமாகப் பாதிக்கப்படும் நகரங்களுக்குப் பிரத்யேகமாகத் திட்டமிடப்பட்ட புதிய மழைநீர் வடிகால்களின் பணிகள் அட்டவணைப்படி நடைபெறுவதையும், மழைக்காலத்திற்குள் முடிக்கப்படுவதையும் உறுதி செய்வதில்…
டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் பணிக்காக தோண்டும்போது ஒரு பெரிய மரம் சாய்ந்தது.
டாக்டர் ரங்கா சாலை இப்போது ஒரு பெரிய மரத்தை இழந்துவிட்டது. சாலையின் ஓரத்தில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட இரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால்.
தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ…
கடற்கரையில் உள்ள மக்களையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையில் மெரினா லைட் ஹவுஸின் சுவர்களில் ஓவியம்.
மெரினாவில் உள்ள கலங்கரை விளக்க வளாகச் சுவர் எளிமையான, வண்ணமயமான ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையோரம் இருக்கும் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய புடவைகள் ஏலம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சேலைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இது வழக்கமாக…
வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஜூன் 1 முதல் பிரம்மோற்சவ விழா.
வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பத்து நாள் வைகாசி பிரம்மோற்சவம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக…
மயில் சிலை காணாமல் போன வழக்கு; கோவில் குளத்தில் தேடுதல் பணி.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று செவ்வாய்கிழமை (மே…
சென்னை மாநகராட்சி வார இறுதி நாட்களில் மெரினாவில் உரம் விற்பனை செய்கிறது. அதிகளவு தேவைப்படுபவர்களும் ஆர்டர் செய்யலாம்.
சென்னை மாநகராட்சி, தோட்டம் மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யும் உரத்தை உள்ளூரிலேயே தீவிரமாக சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த வார…
செயின்ட் இசபெல் மருத்துவமனையில் நடைபெற்ற சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்.
செயின்ட் இசபெல் மருத்துவமனையில் மே 14 அன்று சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து…