சிறந்த திரை இசை மாஸ்டர்களின் பாடல்கள்; ஜூன் 4 மாலை ஆர்கே சென்டரில்.

லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இன்று ஜூன் 4 ஆம் தேதி மாலை 6 மணி சிறந்த திரைப்பட இசை மாஸ்டர்களின்…

நாரத கான சபாவில் பக்தி உற்சவம். ஜூன் 5 முதல் 8 வரை.

நாரத கான சபாவில் ஜூன் 5 முதல் 8 வரை பக்தி உற்சவம் நடைபெற உள்ளது. ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நிகழ்ச்சியை…

‘கிரேஸி’ மோகனை நினைவு கூறும் விதமாக தி.நகர் அரங்கில் அரங்கேற உள்ள மூன்று நாடகங்கள்.

கிரேஸி மோகனை நினைவு கூரும் நேரம் இது. மது பாலாஜி மற்றும் கிரேஸி கிரியேஷன்ஸ் குழுவின் உறுப்பினர்கள்; ஜூன் 10 முதல்…

நாகேஸ்வரராவ் பூங்காவில் வி.நிரஞ்சனாவின் ‘மைக்லெஸ்’ கச்சேரி

டாக்டர் சுபா கணேசனின் இசை பள்ளி மாணவி வி. நிரஞ்சனா, ஜூன் 5, காலை 7 மணி முதல் லஸ் அருகே…

மெரினா பகுதியில் சென்னை மெட்ரோ வேலைக்காக பெரிய அளவிலான இடங்களில் தடுப்புகள் அமைப்பு

மெரினா சர்வீஸ் சாலையின் மேற்கு பகுதியிலும், நடைபாதை ஓரத்திலும், சென்னை மெட்ரோ திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுவதுமாக தடுப்புகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர்.…

மெட்ரோ ரயில் பணி தொடங்கும் போது கச்சேரி சாலையில் உள்ள பாரம்பரிய மசூதி பாதிக்கப்படும் என்று கவலைப்படும் சமூகம்.

மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் உள்ள ஜும்மா மசூதிக்கு வருகை தரும் சமூகத்தினர், இந்த பகுதியில் உத்தேச சென்னை மெட்ரோ ரயில்…

சில உள்ளூர் கோயில்களில் திருப்பணிகளுக்காக ஒப்புதல்: எம்.எல்.ஏ., தா.வேலு

மாநில சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்புதலின்படி, ஒரு சில மயிலாப்பூர் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள்…

திருவேங்கடம் தெருவில் கிண்டர்கார்டன் மற்றும் டேகேர் சென்டர் திறப்பு

பாலர் பள்ளி, கிண்டர்கார்டன் மற்றும் டேகேர் சென்டர் வசதிகளை வழங்கும் புதிய இடம், ‘லிட்டில் மில்லேனியம்’ பிராண்ட் பெயரில் ஆர். ஏ.…

தூசி மாசுடன் காணப்படும் லஸ் சர்ச் சாலை

நாகேஸ்வரராவ் பார்க் மற்றும் கற்பகாம்பாள் நகர் ஆகியவற்றுடன் இணையக்கூடிய லஸ் சர்ச் ரோடு பகுதி இப்போது தூசியால் மாசுபட்டுள்ளது. பஸ்கள், வேன்கள்,…

செயின்ட் இசபெல் செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் இசபெல்ஸ் செவிலியர் கல்லூரி புதிய கல்வியாண்டில் சேருவதற்கான படிவங்களை இப்போது வழங்குகிறது. இந்த கல்லூரி டிப்ளமோ மற்றும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பற்றிய விளக்கப் பேச்சு.

‘ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பற்றிய விளக்கப் பேச்சு’. ஆர் ஏ புரம் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் உள்ள மண்டபத்தில் மே 31…

விடுமுறை காலத்தில் பூங்காவில் புதிய கைவினை பொருட்கள் செய்வதை கற்றுக்கொண்ட குழந்தைகள்

‘வீக்கெண்ட் அட் தி பார்க்’ தொடரின் ஒரு பகுதியாக, சுந்தரம் ஃபைனான்ஸ் சனிக்கிழமை மாலை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில்…

Verified by ExactMetrics