பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்து தருவது. நவராத்திரி காலங்களில் வருடா வருடம் சுமார் முப்பது நாற்பது பொம்மைகள் வண்ணம் தீட்ட மக்கள் கொடுப்பார்கள் என்றும், ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பொம்மைகளின் வரத்து குறைவாகவே இருந்ததாகவும் இதனால் வியாபாரம் இல்லாமல் சிரமப்பட்டுவருவதாகவும் பரமசிவன் தெரிவிக்கிறார். மேலும் இந்த வருடமும் பொம்மைகள் ரீபெயின்டிங் செய்ய அவ்வளவாக வரவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

உங்களது வீட்டில் உள்ள பழைய கொலு பொம்மைகளை ரீபெயின்டிங் செய்ய விரும்பினால் பரமசிவனை கீழ்க்காணும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 9841945161
முகவரி : கடை எண் 54, சித்ர குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர்.

ஓவியர் பரமசிவனின் வீடியோவை கீழே காணுங்கள்

                       

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago