மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி விநியோகம்

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி எங்கேயும் இல்லை. சிலர் ஏற்கெனவே கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அதே தடுப்பூசியை போடுவதற்கு சுகாதார நிலையங்களுக்கு வந்து இருப்பு இல்லாததால் திரும்பி செல்கின்றனர்.

மேலும் முதல் முறை தடுப்பூசி போடுவதற்கு வருபவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை கேட்கின்றனர். ஆனால் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் ஊசி போடாமலேயே திரும்பி செல்கின்றனர். சென்னை மாநகராட்சியின் சுகாதார துறையை சேர்ந்த மூத்த அதிகாரி இன்று கோவாக்சின் தடுப்பூசி குறிப்பிட்ட அளவு வந்துள்ளதாகவும்.

இன்னும் ஒரு சில நாட்களில் மேலும் குறிப்பிட்ட அளவு கோவாக்சின் தடுப்பூசி வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறை தடுப்பூசி செலுத்த வருவோர் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டில் எந்த வகை தடுப்பூசியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

4 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago