இலவச கண் பரிசோதனை முகாம்: மார்ச் 20

மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் நல உதவியாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மார்ச் 20ம் தேதி (காலை 9…

மயிலாப்பூரில் வடிகால் தொடர்பான குடிமராமத்து பணிகளை முதல்வர், மாநகர மேயர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர், ராமா ரோடு மற்றும் மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஆகிய பகுதிகளில்…

மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி

பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து…

தமிழக பிராமணர் சங்கம் நடத்திய சமஷ்டி உபநயனம்

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு வெள்ளீஸ்வரர் திருமண மண்டபத்தில் 15 பேருக்கு சமஷ்டி உபநயனம் 14வது முறையாக நடத்தியது. இந்த…

பங்குனி திருவிழாவின் ‘தேர்’ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தேரடி அருகே செவ்வாய்க் கிழமை (மார்ச் 15) காலை விடிந்ததும் சந்நிதித் தெருவிலும், கிழக்கு மாடத் தெருவிலும்…

பங்குனி திருவிழா: ரிஷப வாகன ஊர்வலதில் அதிகளவில் திரண்ட பக்தர்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உற்சவத்தில் ரிஷப வாகன ஊர்வலம் பிரமாண்டமானது. இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்ச் 13 அன்று, இரவு…

சிஐடி காலனியில் உள்ள ப்ளே ஸ்கூலில் அட்மிஷன் ஆரம்பம்

சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளேஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளன என்றும்,…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் உற்சவம் மார்ச் மூன்றாவது வாரத்தில் முடிவடையும் நிலையில், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 10 நாள் பங்குனி…

சரோஜினி வரதப்பன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பிரபல சமூக சேவகரும், சமூகத் தலைவருமான மறைந்த சரோஜினி வரதப்பனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மார்ச் 12ஆம் தேதி இன்று மயிலாப்பூர்…

பங்குனி திருவிழாவில் மாலை நேர ஊர்வலங்களில் கணிசமான மக்கள் சாமி தரிசனம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஒவ்வொரு ஊர்வலத்திற்கும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருகின்றனர்.…

கோவிலில் காணாமல் போன மயில் சிலையை போலீசார் தேடல்

மயிலாப்பூர் டைம்ஸ், இந்த வார தொடக்கத்தில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மாநில காவல்துறை…

Verified by ExactMetrics