நகர சபைத் தேர்தல்கள்: உள்ளூர் வார்டுகளில் பதிவாகும் வாக்குக்குள் லயோலா கல்லூரியில் எண்ணப்படவுள்ளது.

மாநகர சபைக்கான இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது கொரோனா தொற்று நோய் நேர விதிமுறைகளுக்கு ஏற்ப பிராந்திய மயமாக்கப்பட உள்ளது. சென்னை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி…

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் இரண்டு இளம் வேத மாணவர்கள் அறிமுகம்

இரண்டு 15 வயது வேத மாணவர்களுக்கு, இந்த வாரம் ஒரு சிறப்பு அனுபவமாக இருந்தது – இவர்கள் ஸ்ரீ கேசவப் பெருமாள்…

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப்…

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை ஆர்.ஏ.புரம் பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வாங்க நிதியுதவி

ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1…

நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ,…

மயிலாப்பூர் பகுதியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறப்பு

பிப்ரவரி 1 ஆம் தேதி இன்று காலை பள்ளி மண்டலங்களில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது, ஏனெனில் அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பள்ளிகளும்…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா துவங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது. சுவாமிகள், நாதஸ்வரக் குழுவினர் உள்ளிட்ட சிலருடன்…

நகர்மன்றத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகள் தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் எந்திரம் வேகமாக சுழன்று வருகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு இயந்திர…

கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.…

பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்ட பூங்காக்கள்

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பூங்காக்கள் இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை லஸ்ஸில் உள்ள பிரபலமான நாகேஸ்வர ராவ் பூங்காவில்…

Verified by ExactMetrics