மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி உற்சவத்தின் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாட வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில்…
டாக்டர் ரங்கா சாலையில் வடிகால் அமைக்கும் பணி: கவனக்குறைவால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
டாக்டர் ரங்கா சாலையில் புதிய வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நேற்றிரவு ஆதித்யா அடுக்குமாடி…
மயிலாப்பூர் எம்எல்ஏ மாணவர்களுக்கான புகைப்பட பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள தனது அலுவலக இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் புகைப்படம் எடுத்தல் சம்பந்தமான…
வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவ விழா: ரிஷப வாகன ஊர்வலம்
மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் வைகாசி உற்சவ திருவிழாவில் ரிஷப வாகன ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…
காஞ்சி மஹாபெரியவாளின் 129வது ஜெயந்தி: ஜூன் 13
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் நீலா சுப்ரமணியன் அறக்கட்டளையின் கீழ், வேத பாட நிதி அறக்கட்டளையுடன் இணைந்து, ஸ்ரீ சந்திரசேகரேந்திர…
ஆர்.ஏ புரத்திலுள்ள முத்தமிழ் பேரவையில் நான்கு நாள் இசை விழா.
ஆர் ஏ புரத்தில் உள்ள டி என் ராஜரத்தினம் கலை அரங்கில் முத்தமிழ் பேரவை சார்பில் நான்கு நாள் இசை விழா…
மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் விரைவில் புதிய மாநகராட்சி அலுவலகம்.
சென்னை மாநகராட்சி மண்டலங்களை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். இப்போது 15 மண்டலங்கள் உள்ளன, இவை…
42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற பெண்மணி
சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்ற 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஆர்.தனலட்சுமி 3…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் வைகாசி உற்சவம்; அதிகார நந்தி ஊர்வலம்
மயிலாப்பூர் தெற்கு மாடத் தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் பத்து நாள் வைகாசி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று…
பள்ளிகள் புதிய கல்வியாண்டில் மீண்டும் திறப்பு
புதிய கல்வியாண்டுக்காக சில பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, சில பள்ளிகள் காலதாமதமாகத் திறக்க திட்டமிட்டுள்ளன. மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் பள்ளி இன்று…
‘முழங்கால் மூட்டு வலி – இயன் முறை சிகிச்சை மற்றும் தடுப்பு’ என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கலந்துரையாடல். ஜூன் 12.
மந்தைவெளியில் உள்ள ToNormo பிசியோதெரபி மையம், ‘முழங்கால் மூட்டு வலி – இயன் முறை சிகிச்சை மற்றும் தடுப்பு’ என்ற தலைப்பில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் குழந்தைகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் தின விழா.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகர் பகுதிவாசிகள் நேற்று ஜூன் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுச்சூழல் தினத்தை தங்களுக்குரிய வகையில் கொண்டாடினர். நகரின்…