புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய…

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் கூடும் இடத்தின் அழகிய தோற்றம்.

2021 ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் காந்தி சிலையிலிருந்து மெரினா சந்திப்பு வரை இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக…

மயிலாப்பூரில் நாள் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை. பல உள்ளூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மயிலாப்பூரில் வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் கருத்துப்படி, மயிலாப்பூர்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள்

புத்தாண்டு தினத்தன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனத்தை முன்னிட்டு கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், கூடுதல் வரிசையை…

நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் ஜனவரி மாத தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்ட வழிமுறைகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மயிலாப்பூர் மண்டலம் முழுவதிலும் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்கள் 2022 ஆம் ஆண்டு தடுப்பூசி…

சித்திரகுளம் பகுதியில் ஜனவரி 2ல், நடனம், இசை, கதாகாலக்ஷேபம் மற்றும் கோலாட்டம்: மார்கழி நிகழ்ச்சி

மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய ஆசிரியர் பத்மா ராகவன், சித்ரகுளத்தைச் சுற்றிலும் இந்த மார்கழியில், இசை மற்றும் நடனச் சுவையை ஆக்கப் பூர்வமாக…

பாரதிய வித்யா பவனில் ஜனவரி 1 முதல் 15 வரை திருப்பாவை உபன்யாசம்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணிக்கு…

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு

ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும்…

தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு…

சமூக ஆர்வலர் மற்றும் தன்னார்வலர் டி.எஸ்.சுந்தர் குமார் மறைவு.

மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ்.சுந்தர் குமார் டிசம்பர் 24 அன்று காலமானார். அவருக்கு வயது 61. சுந்தர் பல ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள…

மெரினாவில் மீனவர்களால் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை மெரினா கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.…

கதீட்ரலில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராத்தனைகளுக்காக குடும்பத்தினருடன் வந்த மக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் சாந்தோம், அருகிலுள்ள தேவாலயங்களில் மற்றும் பள்ளி மைதானங்களில் உற்சாகமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக…

Verified by ExactMetrics