புதிய ஐபிஎல் சீசனுக்கான கேகேஆர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பி. அருண் நியமனம்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் B. அருணுக்கு தற்போது புதிய பணி நியமனம் – ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

தெப்பத் திருவிழா: சிங்காரவேலர் பவனியைக் காண குளத்திற்கு வெளியே கூடிய மக்கள் கூட்டம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று…

முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது

ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு மாநில அரசால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.…

சிறப்பாக நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவில் முதல் நாள் தெப்பத் திருவிழா. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும்…

புதன்கிழமை நடைபெறவுள்ள தெப்போற்சவத்தில் மக்கள் பங்கேற்க அனுமதி

தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில்,…

இரண்டு நாட்களே நடைபெறவுள்ள லாசரஸ் தேவாலய வருடாந்திர தேர் திருவிழா

ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன்…

தன்னார்வலர்களின் இந்த குழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் காவல்துறைக்கு உதவிபுரிகிறது.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில்…

மக்கள் பொங்கல் விழா கொண்டாடியதை வரவேற்ற மழை

வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும்…

குறைந்த அளவிலான மாசுடன் கொண்டாடப்பட்ட போகிபண்டிகை

போகி பண்டிகை, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, பயனற்ற பொருட்களை அடையாளமாக அகற்றி, அவற்றை எரிப்பதற்கான ஒரு பண்டிகை. மயிலாப்பூரில் போகி பண்டிகை…

இசை, பிரார்த்தனை, பக்தி: ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மயிலாப்பூரின் கோவில் அமைந்துள்ள இந்தப்…

மந்தைவெளியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

மந்தைவெளி தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வங்கி கிளை நேற்று மூடப்பட்டது.…

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி. இந்த சித்ரகுளம் உணவகத்தில் உள்ள டாப் மெனு.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை…

Verified by ExactMetrics