ஆர்.ஏ.புரம் காலனியில் கொலை வழக்கில் இருவர் கைது.

ஆர்.ஏ.புரம் மண்டலம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்த ஒருவரை புதன்கிழமை இரவு கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை அபிராமபுரம்…

கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு இன்று முதல் மக்கள் சென்று வழிபட அனுமதி.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை, என்று ஏற்கெனெவே…

பழைய பெடியன்ஸின் புதிய தலைவராக வி.குமரேசன் தேர்வு

வி.குமரேசன் மற்றும் ஸ்டாஃபோர்ட் மேட்டல் ஆகியோர் 2022 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பழைய பெடியன்ஸ் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

மந்தைவெளியில் தபால் நிலையம் இயங்கி வந்த கட்டிடத்தில் செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம் இயங்கவுள்ளது.

ஆர்.ஏ.புரம் அஞ்சலகம் இயங்கி வந்த கட்டிடத்தை தற்போது செட்டிநாடு குழுமத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வருகிறார். இங்கு செட்டிநாடு நகர்ப்புற சுகாதார மையம்…

மயிலாப்பூர் பகுதிகளில் சிறிய அளவிலும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள்

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் எது வந்தாலும் அதைக் கொண்டாடும் ஒரு சில குழுக்கள் உள்ளன. தொற்றுநோய் பரவி வரும்…

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை…

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம் ஆர்.கே. மட சாலையில் உள்ள புதிய முகவரிக்கு மாற்றம்.

ஆர்.ஏ. புரம் அஞ்சல் அலுவலகம், எம்.டி.சியின் மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆர்.கே. மட சாலையின் முனையில் ஒரு காலத்தில் அமைந்திருந்தது,…

முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள்…

மெரினாவில் குடியரசு தின நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு வரும் கேலரிகள், கண்காணிப்பு கோபுரங்கள்

மெரினா காந்தி சிலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனவரி 26 ஆம்…

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜனவரி 26 அன்று ஆன்லைனில் நடைபெறும்.

சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு வருடா வருடம் ஜனவரி 26ம் தேதி ஒரு…

பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் ‘மஞ்ச பை’ விழிப்புணர்வு பிரச்சாரம்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த வாரம் சீனிவாசபுரத்தில் ‘மஞ்ச பை’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது, குறைந்த தரம்…

உள்ளாட்சித் தேர்தல் 2022: மயிலாப்பூரில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆறு வார்டுகள்

சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு காரணங்களால் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் தாமதமாகி வருகிறது.…

Verified by ExactMetrics