தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்.

இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர். மயிலாப்பூர் மத்தள நாராயணன்…

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளிக்கு நன்கொடையாக ரூ.6.81 லட்சம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்.

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1973 – 74 ஆம் ஆண்டு பேட்ச்சின் முன்னாள் மாணவர்கள் ஜனவரி 26…

1960 ஆம் ஆண்டு பேட்ச்மேட்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஓல்டு பெடியன்ஸ் ரீயூனியன்.

ஓல்டு பெடியன்ஸ் அசோஸியேஷன் (செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம்) 99வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு ஜனவரி…

வித்யா மந்திர் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு பேட்சின் வெள்ளி விழா – ரீயூனியன்

1998 ஆம் ஆண்டு வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற மாணவர்களின் 25வது ஆண்டு – வெள்ளி விழா – ரீயூனியன் கொண்டாட்டங்கள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நாட்டிய விழா. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 4 வரை.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், குரு ஷீலா உன்னிகிருஷ்ணன் தலைமையிலான, ஸ்ரீதேவி நிருத்யாலயா நாட்டிய அகாடமி, ஜனவரி 31 முதல்…

புற்றுநோயுடன் போராடும் சென்னைப் பள்ளிச் சிறுவன். அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்காக நன்கொடைகள் தேவை.

விலையுயர்ந்த ஆனால் முக்கியமான மருத்துவ சிகிச்சையை எடுக்க முடியாத பள்ளிச் சிறுவனுக்கு நிதி உதவிக்கான வேண்டுகோள். சென்னை எல்டாம்ஸ் சாலை வன்னிய…

பாரதிய வித்யா பவனில் ஜனவரி 30ல் தியாகராஜ ஆராதனை விழா.

பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, ஜனவரி 30 செவ்வாய் அன்று (பஹுல பஞ்சமி & 177வது ஆராதனை நாள்) மயிலாப்பூரில்…

மயிலாப்பூரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் புகைப்படங்கள்.

மயிலாப்பூர் முழுவதும் ஜனவரி 26 காலை குடியரசு தின நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெத் நகர், மந்தைவெளியில் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்

கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து…

வைஜெயந்திமாலா பாலி, சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள்

இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பாரம்பரிய…

ஆழ்வார்பேட்டையில் வார்லி ஆர்ட் பயிலரங்கம்: ஜனவரி 28.

ஆழ்வார்பேட்டையில் ஜனவரி 28ல் ‘Seeragam’ – The Native Storeல் வார்லி ஆர்ட் பயிலரங்கம், காலை 10 மணி முதல் மதியம்…

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 1973 -74 ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி: ஜனவரி 26

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1973 – 74 ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் ஜனவரி 26…

Verified by ExactMetrics