மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்திய மாண்டிசோரி மையம், அதன் அடுத்த படிப்பிற்கான 51வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்த…

மக்கள், அர்ச்சகர்கள் மஹாளய அமாவாசை சடங்குகளை ஆர்.கே.மட சாலையின் நடைபாதையில் நடத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல்.

மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல்…

மயிலாப்பூர் பகுதியில் மத, சமூக மற்றும் கலாச்சார நவராத்திரி நிகழ்ச்சிகளின் விவரங்கள்.

மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் நவராத்திரிக்கு சமய-கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ…

இந்திய மாநிலங்களின் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பாரதிய வித்யா பவனின் நவராத்திரி இசை, நடன விழா

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா மயிலாப்பூரில் உள்ள தனது ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 16 முதல் ‘நவவித நவராத்திரி விழா’ நடத்துகிறது.…

ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணனின் நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்கள்.

பாரம்பரிய இசைக் கலைஞரும் ஆசிரியருமான ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் இந்த ஆண்டு நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்களை வெளியிடுகிறார். வாராஹி நவராத்திரி…

வித்யாரம்பம்: பாரதிய வித்யா பவனில் மியூசிக், ஆர்ட் மற்றும் மொழி வகுப்புகளில் சேர்வதற்காக அட்மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.

விஜயதசமிக்கான வித்யாரம்பம் தொடர்பாக, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன், பதஞ்சலி யோகா, பரதநாட்டியம், கர்நாடக இசை, பஜன்கள், பக்தி இசை,…

இராணி மேரி கல்லூரி நாடகக் குழு வழங்கும் கிரீஷ் கர்னாட்டின் நாடகமான ‘ஹயவதனா. அக்டோபர் 12, 13 மற்றும் 14. ஆகிய தேதிகளில்.

இராணி மேரி கல்லூரியின் நாடகக் குழு ஆங்கிலத்தில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கல்லூரி அரங்கத்தில் நாடகம் நடத்துகிறது.…

பட்டயக் கணக்காளர் ஜி.என். ராமசாமி, மெட்ராஸ் புகைப்படக் கழகத்தின் தலைவராகத் தேர்வு.

மயிலாப்பூரில் வசிப்பவரும், மூத்த பட்டயக் கணக்காளருமான ஜி.என். ராமசாமி, 1857ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் இரண்டாவது பழமையான புகைப்படக் கழகமான மெட்ராஸ்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா: அட்டவணை விவரங்கள்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா அக்டோபர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது. தினமும் மாலை, 5…

இந்த தேவாலயத்தின் அறுவடை திருவிழாவில், நன்கொடை பொருட்களை ஏலம் விட்டு சமூக திட்டங்களுக்கு நிதி திரட்டப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்ஐ சர்ச் ஆப் தி குட் ஷெப்பர்ட் ஆயர் ரெவ் எர்னஸ்ட் செல்வதுரை மற்றும் ஆயர் குழுவினர் அக்டோபர்…

உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன்.…

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நவராத்திரி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வடக்கு மாடத் வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் வியாபாரிகள், ஞாயிற்றுக்கிழமை புது…

Verified by ExactMetrics