சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலய சமூகம் அக்டோபர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணிப்பு தினத்தை அனுசரிக்கிறது.…
இந்து சமய அறநிலையத்துறையின் நவராத்திரி விழா மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் மண்டபத்தில் நவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகக் கொண்டாடுகிறது. பெரிய மண்டபத்தின் ஒரு…
ஸ்ரீ கோலவிழி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏராளமானோர்…
சுப்ரமணிய பாரதியின் படைப்புகள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான போட்டி.
கவிஞர்-எழுத்தாளர்-சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் என்ற தலைப்பில் பள்ளிகளுக்கிடையேயான போட்டி தென் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மயிலாப்பூரில் உள்ள…
உணர்ச்சிபூர்வமான உதவியை நாடும் நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளைக் கையாள தன்னார்வலர்களை தேடும் SNEHA .
SNEHA என்பது 35 ஆண்டு பழமையான அமைப்பாகும், இது துன்பம், மனச்சோர்வு மற்றும் அல்லது தற்கொலை.போன்றவற்றிற்கு நிபந்தனையற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குகிறது.…
மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்திய மாண்டிசோரி மையம், அதன் அடுத்த படிப்பிற்கான 51வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்த…
மக்கள், அர்ச்சகர்கள் மஹாளய அமாவாசை சடங்குகளை ஆர்.கே.மட சாலையின் நடைபாதையில் நடத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல்.
மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல்…
மயிலாப்பூர் பகுதியில் மத, சமூக மற்றும் கலாச்சார நவராத்திரி நிகழ்ச்சிகளின் விவரங்கள்.
மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் நவராத்திரிக்கு சமய-கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ…
இந்திய மாநிலங்களின் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பாரதிய வித்யா பவனின் நவராத்திரி இசை, நடன விழா
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா மயிலாப்பூரில் உள்ள தனது ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 16 முதல் ‘நவவித நவராத்திரி விழா’ நடத்துகிறது.…
ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணனின் நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்கள்.
பாரம்பரிய இசைக் கலைஞரும் ஆசிரியருமான ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் இந்த ஆண்டு நவராத்திரி சீசனுக்கான புதிய பாடல்களை வெளியிடுகிறார். வாராஹி நவராத்திரி…
வித்யாரம்பம்: பாரதிய வித்யா பவனில் மியூசிக், ஆர்ட் மற்றும் மொழி வகுப்புகளில் சேர்வதற்காக அட்மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.
விஜயதசமிக்கான வித்யாரம்பம் தொடர்பாக, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன், பதஞ்சலி யோகா, பரதநாட்டியம், கர்நாடக இசை, பஜன்கள், பக்தி இசை,…
இராணி மேரி கல்லூரி நாடகக் குழு வழங்கும் கிரீஷ் கர்னாட்டின் நாடகமான ‘ஹயவதனா. அக்டோபர் 12, 13 மற்றும் 14. ஆகிய தேதிகளில்.
இராணி மேரி கல்லூரியின் நாடகக் குழு ஆங்கிலத்தில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கல்லூரி அரங்கத்தில் நாடகம் நடத்துகிறது.…