ஏனென்றால், இங்கு வசிக்கும் விஜயலட்சுமி சிவக்குமார் தனது மொட்டை மாடியில் தினமும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். ரேஷன் கடையில் வாங்கும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கிளிகளுக்கு உணவாக வழங்குகிறேன்” என்கிறார் விஜயலட்சுமி.
கிளிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பறக்கிறார்கள் – காலை 6 மணி மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு. மேலும் மழை பெய்தால் இந்த கிளிகள் பக்கத்தில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைகின்றன.
விஜயலட்சுமிக்கு விலங்குகள், பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது பகுதியில் பல ஆண்டுகளாக தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.
விஜயலட்சுமி பிஸியான தினசரி வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், இவர் மணிகளைப் பயன்படுத்தி கிராப்ட் வேலைகள் செய்து அந்த பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் செய்யும் பொருட்களை இங்கும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார்.
புகைப்படம் : விஜயலட்சுமி
காணொளி
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…