ஏனென்றால், இங்கு வசிக்கும் விஜயலட்சுமி சிவக்குமார் தனது மொட்டை மாடியில் தினமும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். ரேஷன் கடையில் வாங்கும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கிளிகளுக்கு உணவாக வழங்குகிறேன்” என்கிறார் விஜயலட்சுமி.
கிளிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பறக்கிறார்கள் – காலை 6 மணி மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு. மேலும் மழை பெய்தால் இந்த கிளிகள் பக்கத்தில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைகின்றன.
விஜயலட்சுமிக்கு விலங்குகள், பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது பகுதியில் பல ஆண்டுகளாக தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.
விஜயலட்சுமி பிஸியான தினசரி வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், இவர் மணிகளைப் பயன்படுத்தி கிராப்ட் வேலைகள் செய்து அந்த பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் செய்யும் பொருட்களை இங்கும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார்.
புகைப்படம் : விஜயலட்சுமி
காணொளி
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…