இந்த மொட்டை மாடியில் தினமும் உணவளிக்கும் நேரத்தில் குவியும் கிளிகள் கூட்டம்

மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும் வந்து செல்கிறது.

ஏனென்றால், இங்கு வசிக்கும் விஜயலட்சுமி சிவக்குமார் தனது மொட்டை மாடியில் தினமும் கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். ரேஷன் கடையில் வாங்கும் புழுங்கல் அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கிளிகளுக்கு உணவாக வழங்குகிறேன்” என்கிறார் விஜயலட்சுமி.

கிளிகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் பறக்கிறார்கள் – காலை 6 மணி மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு. மேலும் மழை பெய்தால் இந்த கிளிகள் பக்கத்தில் உள்ள மரத்தில் தஞ்சம் அடைகின்றன.

விஜயலட்சுமிக்கு விலங்குகள், பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தனது பகுதியில் பல ஆண்டுகளாக தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.

விஜயலட்சுமி பிஸியான தினசரி வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், இவர் மணிகளைப் பயன்படுத்தி கிராப்ட் வேலைகள் செய்து அந்த பொருட்களை விற்பனை செய்கிறார். இவர் செய்யும் பொருட்களை இங்கும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார்.

புகைப்படம் : விஜயலட்சுமி

  காணொளி

 

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 week ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago