இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்தும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தும் முகக்கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே ஆய்வகத்திற்குள் அனுமதித்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு எழுத்து தேர்வு சம்பந்தமாக தெளிவாக எவ்வித செய்தியும் இல்லை.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…