புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா சாலைகளில் தடுப்புகள் ஆங்காங்கே போடப்பட்டு கண்காணிக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் வாகனங்களில் வேகமாக இயக்கி சாகசம் செய்வோர் மீதும் விதிகளை மீறி செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…