புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31ம் தேதி இரவு வழக்கமாக மெரினாவில் மக்கள் கூட்டம் கூடுவார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா சாலைகளில் தடுப்புகள் ஆங்காங்கே போடப்பட்டு கண்காணிக்க இருப்பதாகவும் அதே நேரத்தில் வாகனங்களில் வேகமாக இயக்கி சாகசம் செய்வோர் மீதும் விதிகளை மீறி செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மெரினாவிற்கு வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…