மயிலாப்பூர்வாசிகளின் வாக்குப்பதிவு குறிப்புகள்; உங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

வெண்ணிலா டி.என்
குமாரராஜா பள்ளியில் வாக்களிக்க அதிக அளவிலான மூத்த குடிமக்கள் வந்திருந்தனர். இதுவரை இவ்வளவு மூத்தகுடிமக்களை வாக்களிக்கும் இடத்தில் பார்த்ததில்லை.

அஸ்வின் ஹரி
சில குழப்பங்களுக்குப் பிறகு மந்தைவெளியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அடையாள அட்டை ஆதாரம் இல்லாமல் வாக்களிக்க வந்த சில மூத்த குடிமக்கள் இருந்தனர். பூத் சீட்டுகள் தேவையில்லை என்ற செய்தியை தவறாக புரிந்து கொண்டு அடையாள அட்டை எடுக்காமல் வந்திருந்தனர்.

ஆதி வரகன்
(செயின்ட் அந்தோனி பள்ளியில்) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி கவுண்டர்கள் இருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகே ஆண்களுக்கான ஓட்டு போடும் இயந்திரம் வேலை செய்யத் தொடங்கியது, ஆனால் பெண்களுக்கான ஓட்டுபோடும் இயந்திரம் நீண்ட நேரமாகியும் இயங்கவில்லை. என் அம்மா வாக்களிக்க நீண்ட நேரம் பிடித்தது.

பிரசன்னா ராமசாமி
நான் சரியாக காலை 7 மணிக்கு ராஜா முத்தையா பள்ளிக்கு வாக்களிக்க சென்றேன். 7.20 மணி வரை அவர்கள் ஏதோ தடுமாறிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே வாக்குப்பதிவை தொடங்கினர்.

(மயிலாப்பூர் டைம்ஸ் வாக்குப்பதிவு சம்பந்தமான உங்களது கருத்துக்களை இங்கே வெளியிடுவோம். நீங்களும் வாக்குப்பதிவு சம்பந்தமான கருத்துக்களை அனுப்பலாம்.)

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago