ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆர்.கே. நகர் மக்கள் சேர்ந்து நடத்துகின்றனர். இந்த விழாவில் கோலப்போட்டி, கச்சேரிகள் நடைபெறவுள்ளது, மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் தெருவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆர். கே. நகர் மக்கள் மட்டுமில்லாமல் அருகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கலந்துகொள்ளலாம்.
ஆர். கே. நகரில் வசிக்கும் மக்கள் கடந்த பல வருடங்களாக தெருக்களை தூய்மையாக வைத்திருப்பதிலும், மற்றும் சாலைகளில் மரங்களை நட்டு பசுமையாக வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கின்றனர். அதேபோன்று பொங்கல் விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…