இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து செல்வர். நீங்கள் அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். 12D விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். தபால் ஓட்டை செலுத்தியவர்கள் திரும்ப ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் குப்பம் பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பகுதி வாரியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…