இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து செல்வர். நீங்கள் அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். 12D விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். தபால் ஓட்டை செலுத்தியவர்கள் திரும்ப ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் குப்பம் பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பகுதி வாரியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…