இன்று சாந்தோம் பகுதியில் தபால் ஓட்டு போடும் பணி தொடங்கியது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளுடன் பதிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு வந்து வாக்குகளை சேகரித்து செல்வர். நீங்கள் அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்களது வாக்கை வாக்குப்பெட்டியில் போட வேண்டும். 12D விண்ணப்பத்தை ஏற்கெனவே சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். தபால் ஓட்டை செலுத்தியவர்கள் திரும்ப ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் குப்பம் பகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று மயிலாப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பகுதி வாரியாக தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெறும்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…