தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் தமிழக கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 8ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பதின் தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த பணிக்கு திறமைவாய்ந்த அனுபவமுள்ள சுமார் இருநூறு சர்வேயர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான புதுமையான உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…