சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிகிறது. இன்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9 மணிக்கு கோவாக்சின் மருந்து இருப்பு இருந்தது தேவைப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் அது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். யாரெல்லாம் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுக்க வருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து தடுப்பூசி போடும் மையங்களிலும் தடுப்பூசி இருப்பு நிலவரம் தினமும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிய வரும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…