சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிகிறது. இன்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9 மணிக்கு கோவாக்சின் மருந்து இருப்பு இருந்தது தேவைப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் அது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். யாரெல்லாம் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுக்க வருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து தடுப்பூசி போடும் மையங்களிலும் தடுப்பூசி இருப்பு நிலவரம் தினமும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிய வரும்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…