தென்னிந்திய தேசிய சங்கத்தால் (சினா) நிர்வகிக்கப்பட்டு வரும் ரானடே நூலகம் மற்றும் ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் ஆகியவற்றைக் கொண்ட கட்டிடம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோயில் வட்டாரங்கள், ரூ.76லட்சம் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தப்படாததைத் தொடர்ந்து கட்டிடம் சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப வருடங்களில் இந்த நூலகத்திற்கு ஆதரவு குறைவாக இருந்தாலும், சாஸ்திரி ஹால் கிளாசிக்கல் மியூசிக் கச்சேரிகள் / லெக்-டெம்கள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
இதற்கிடையில், மயிலாப்பூர் கிளப், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் அதிகாரிகளுடன் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் கிளப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீல் வைக்கப்பட்டது.
ஜூன் 6-ம் தேதி அடுத்த விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சுமுக தீர்வுக்கு வருமாறு அறிவுறுத்தி கிளப்பை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
செய்தி : எஸ்.பிரபு
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…