ஸ்ரீ கேசவ பெருமாள் கருட சேவை தரிசனம்.

ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார். காலை…

மயிலாப்பூர் மைதானத்தில் பிரம்ம குமாரிகளின் ஆன்மிக கண்காட்சி

பிரம்ம குமாரிகள் மயிலாப்பூர் கிளையின் பங்குனி பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியான “சஹஸ்ர லிங்க தரிசனம்” மற்றும் ராஜயோக தியானம் ஆன்மிக கண்காட்சியை…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்ற அறுபத்துமூவர் விழா

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் உச்சமாக புதன்கிழமையன்று, நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில் மயிலாப்பூர் மற்றும் வெளியூர்களில் இருந்து…

பங்குனி திருவிழாவின் ‘தேர்’ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தேரடி அருகே செவ்வாய்க் கிழமை (மார்ச் 15) காலை விடிந்ததும் சந்நிதித் தெருவிலும், கிழக்கு மாடத் தெருவிலும்…

பங்குனி திருவிழா: ரிஷப வாகன ஊர்வலதில் அதிகளவில் திரண்ட பக்தர்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி உற்சவத்தில் ரிஷப வாகன ஊர்வலம் பிரமாண்டமானது. இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மார்ச் 13 அன்று, இரவு…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவம் மார்ச் 20-ல் தொடக்கம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் உற்சவம் மார்ச் மூன்றாவது வாரத்தில் முடிவடையும் நிலையில், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 10 நாள் பங்குனி…

பங்குனி திருவிழாவில் மாலை நேர ஊர்வலங்களில் கணிசமான மக்கள் சாமி தரிசனம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஒவ்வொரு ஊர்வலத்திற்கும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருகின்றனர்.…

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா இன்று காலை மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியற்றம் பங்குனி…

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மயான கொல்லை திருவிழா

மயிலாப்பூரில் நடத்தப்படும் மயானக் கொல்லை திருவிழா பாரம்பரியமான இடங்களை தவிர, மயிலாப்பூரின் தெற்கு முனையான தெற்கு ராஜா அண்ணாமலைபுரத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.…

தேவாலயங்களில் தவக்காலம் மார்ச் 2 முதல் சாம்பல் புதனுடன் தொடக்கம்.

சாம்பல் புதன் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது மற்றும் உள்ளூர் கத்தோலிக்க தேவாலயங்களில் சாம்பல் புதன் ஆராதனைகள்…

கோலவிழி அம்மனுக்கு பால்குடம் ஏந்தி மாபெரும் ஊர்வலம்

ஒவ்வொரு ஆண்டும், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கும் நாட்களில், மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மனுக்கு பெண்கள்…

சிவராத்திரி விழா: இந்து சமய அறநிலையத்துறை பி.எஸ். பள்ளி மைதானத்தில் பெரிய கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டம்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள குழுவினர் மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு…

Verified by ExactMetrics