மயிலாப்பூரில் அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி சமபந்தி விருந்து.

அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு கலந்துகொண்டனர்.

விருந்தில் சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், அப்பளம், வடை ,பாயசம் என சுவையான சம்பந்தி உணவு பரிமாறப்பட்டது.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics